WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தென்காசி சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

தென்காசி சமூக நல அலுவலகம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

தென்காசி சமூக நல அலுவலகம்

பதவியின் பெயர்:

Protection Officer

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 01

சம்பளம்:

Protection Officer – Rs.30,000

கல்வித் தகுதி:

MA

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 22 years

அதிகபட்ச வயது – 32 years

Click here – இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! தட்டச்சர், காவலர்

பணியிடம்:

தென்காசி

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

10.05.2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அரசு வேலைவாய்ப்புகள் – Click here

2 thoughts on “தென்காசி சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!”

Leave a Comment