Home » தமிழ்நாடு அரசு வேலை » ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

பதவியின் பெயர்:

அலுவலக உதவியாளர்

இரவு காவலர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
அலுவலக உதவியாளர் 01
இரவு காவலர் 01

சம்பளம்:

பதவி சம்பளம்
அலுவலக உதவியாளர் Rs. 15700 – 50,000/-
இரவு காவலர் Rs. 15700 – 50,000/-

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர்: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

இரவு காவலர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணியிடம்:

தூத்துக்குடி

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

24.04.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் Click here

1 thought on “ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!”

Leave a Comment